இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு!

தொடர் மழையினால் கிளிநொச்சி – இரணைமடுக் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துவருகிறது. இதனால் இரணைமடுக் குளத்தின் நான்கு வான் கதவுகள் சிறிய அளவில் திறக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி நீர்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் ராஜகோபால், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »