இன்றைய அரசியல்வாதிகள் வியாபாரிகள் அது மாறவேண்டும் மக்களுக்கா சிந்திக்கும் அரசியல்வாதிகள் வேண்டும் – சர்வ மக்கள் கட்சியின் தலைவி த.உதயகலா

இன்று அரசியல் என்பது ஒரு பிழைப்பாகப் போய்விட்டது, அரசியலுக்கு வந்ததன் பின்னர் நடந்து முடிந்த யுத்தத்தை வைத்து எவ்வாறு வியாபாரம் செய்யலாம்  எந்த நாட்டுடன் தொடர்பு வைத்து எவ்வளவு பணத்தைப் பெற்று தமது பெட்டிக்குள் பூட்டி வைக்கலாம் என சிந்திக்கும் அரசியல்வாதிகளே இன்றுள்ளனர் எனவே... Read more »