இந்திய அரசு சதித்திட்டங்களை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது…!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நாளிதழான த ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக... Read more »