எங்கள் குடும்பங்களுடன்  சேர்ந்து வாழ வழிசெய்யுங்கள் -ஈழ உறவுகள் இந்தியாவில் உண்ணாவிரதம்.

ஈழத்தில் இருந்து நாட்டில் நிலவிய யுத்தம் மற்றும் இராணுவ அச்சுறுத்தல் மற்றும் அசாதாரண சூழ்நிலைகளால் இந்தியா சென்று சிறப்பு முகாம்களில் எந்த தீர்வுமின்றி தவிக்கும் ஈழ உறவுகள் தம்மை விடுதலை செய்து எங்கள் குடும்பங்களுடன் சேர்ந்து வாழ வழிசெய்யக்கோரி திருச்சி மத்திய சிறைச்சாலையின் சிறப்பு... Read more »