இணுவிலில் நகை கொள்ளையில் ஈடுபட்டவர் பொலிசாரால் கைது!

சுன்னாக பொலிஸ் பிரிவில் இனுவில் பகுதியில் 3/10/2021அன்று அதிகாலை 12.45 மணியளவில் கோடாரியினை காட்டி மூன்று பேர் வந்து. வீட்டு உரிமையாளரை மிரட்டி 21பவுண் நகை திருடிசென்ற ஒருவரை இன்று யாழ்ப்பாண சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில்... Read more »