வடமாகாண கிராமப்புற பாடசாலைகளின் கல்விப் பொது சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகள் மகிழ்ச்சியைத் தருவதாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்திருக்கின்றார். நேற்றைய தினம் புதன்கிழமை மெய்நிகர் வழியில் ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கொரோனா... Read more »