ஆலையடிவேம்பில் ஒரு இலட்சம் தொழில் ஊக்குவிப்பு வேலைத்திட்டம்.

ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு அமைய ஒரு இலட்சம் இளம் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்ட நேர்முகப்பரீட்சை ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தில் நேற்று நடைபெற்றது. ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ஆர்.சுபாகர் தலைமையில் இடம்பெற்ற இந்நேர்முகப்பரீட்சைக்கு 246 இளம் தொழில்... Read more »