மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் பெண்ணொருவர் பொங்கலிட சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து திருப்பி அனுப்பியுள்ளார்!

10.3.2023 பி.ப காரைநகர் வலந்தலை மடத்துக்கரை அம்மன் ஆலயத்தில் வயிரவர் பொங்கல் நடைபெற்றது. அதில் பிட்டியெல்லை தச்சம்பனை பெண்ணொருவர் பொங்கலிட பொங்கல் பொருட்களுடன் சென்றவேளை அந்த ஆலய பிரதம குருக்கள் பொங்க விடாது தடுத்து பொங்கல் பொருட்களுடன் திருப்பி அனுப்பியுள்ளார். சமய பெரியவர்கள் அந்த... Read more »