ஆலயத்தில் ஒன்று கூடிய 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி.

வவுனியாவில் ஆலயத்தில் ஒன்று கூடியமையால் தனிமைப்படுத்தப்பட்ட இருவர் உட்பட மேலும் 42 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டோர் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆர் மற்றும்... Read more »