ஆர்ப்பாட்டங்களில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை! –

ஆர்ப்பாட்ட கொத்தணி உருவாகும், ஆசிரியர் கொத்தணி உருவாகும் என்று அரசாங்கம் அஞ்சினாலும் ஆர்ப்பாட்டங்களின்போது கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கேனும் கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்படவில்லை என்று, முன்னிலை சோசலிச கட்சியின் உறுப்பினர் புபுது ஜெகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். கொத்தலாவல... Read more »