ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலையினை வைக்குமாறு யாழ் மாநகர சபை அமர்வில் பிரேரணை!

யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள ஆரிய குளத்தில் சிவபெருமானின் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்து வைக்குமாறு யாழ்ப்பாண மாநகரசபை உறுப்பினர் நித்தியானந்தன் அவர்களால் யாழ்ப்பாண மாநகரசபை அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பாக நாக விஹாரையின் பீடாதிபதி அந்த இடத்தினை பௌத்த மயமாக்கும் முயற்சியில் ஈடுபடுகின்றார்.... Read more »