யாழ்.நாவற்குழியில் விகாரை கட்டியபோது உறக்கத்தில் இருந்தவர்களுக்கு ஆரியகுளத்தின் மீது அக்கறை..! யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன்.. |

யாழ்.ஆரியகுளம் புனரமைப்பு பணிகளில் எந்தவொரு மத சார்பு அடையாளங்களும் இடம்பெறாது. என யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் கூறியுள்ளார். ஆரியகுளம் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் குளத்தின் நடுவில் இந்து – பௌத்த பீடம் அமைக்கப்படவுள்ளதாக எழுந்த சர்ச்சைகள் தொடர்பாக இன்று காலை ஊடகங்களை சந்தித்து... Read more »