ஆதன வரி அறவீட்டில் முறைகேடு பாதிக்கப்பட்ட நபர் முறைப்பாடு

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையால் அறவிடப்படுகின்ற ஆதன வரி அறவீட்டில் முறைகேடு இடம்பெற்று தன்னிடம்  ஒரே காலப்பகுதிக்கு இரண்டு தடவைகள் அறவிட்டுள்ளதாக தெரிவித்து பாதிக்கப்பட்ட  திருவையாறு கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் எழுத்து மூலம் முறைப்பாடு செய்துள்ளார். தன்னிடம் 2021 ஆம் ஆண்டுக்கு 29.12.2022 திகதியில்... Read more »