மாகாண சபையின் விலை மதிப்பீடு இதுவரை கிடைக்காமையால் உள்ளூராட்சி மன்றங்களின் பல வேலைகள் முடக்கம்…,! பருத்தித்தறை தவிசாளர் அ.ச.அரியகுமார்.

உள்ளூராட்சி மன்றங்கள் செய்ய வேண்டிய பல வேலைகள் இருக்கின்றன.  ஆனால் அவற்றை செய்வதற்கான விலை மதிப்பீட்டை  மாகாண சபை இதுவரை கிடைக்கப் பெறாமையால்  வேலைகளைச் செய்ய முடியாமல் இருப்பதாக பருத்தித்துறை பிரதேச சபையின் தவிசாளர் அ.ச.அரியகுமார் தெரிவித்துள்ளார். இன்றைய தினம்  வடமராட்சி பருத்தித்துறை பிரதேச... Read more »