அவசரகால சட்டம்; மக்கள் விடுதலை முன்னணி சாடல்….!

எமது நாட்டில் அவசரநிலைமை காணப்படுவதாக கூறி அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரத்தை ஜனாதிபதி தன்னுடைய கைகளில் எடுத்துள்ளார். இதற்கூடாக ஒருவரை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தாது நீண்டகாலம் தடுத்து வைப்பதற்கான கட்டளையைக்கூட ஜனாதிபதியால் பிறப்பிக்க முடியும் என்று மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார... Read more »