சிறப்பாக இடம் பெற்ற தையல் மற்றும் அழகுக்கலை கண்காட்சி….!

தையல் மற்றும் அழகுக்கலை கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களின் உற்பத்தி பொருட்களின் கண்காட்சி இன்றையதினம் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையில் சங்கானை பிரதேச செயலகத்தின் மகளிர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  குறித்த கற்கைநெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களது... Read more »