அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி அல்வாய் வடக்கு மகாத்மா வீதி மக்கள்,

கொட்டும் மழையில் பனை ஓலை குடிசைகளில் வாழ்க்கை, ஒழுக்கு வீடுகளுக்கு போடுவதற்கு கூட ஒரு தர்ப்பாள் இல்லாத. நிலை, கல்வீடு கட்டித்தருவதாக கூறி இருந்த பனை ஒலை குடிசையையும் உடைத்த அரசியல் வாதி, பட்டுவேட்டிக்காக கோவணத்தையும் இழந்த கதை.   யாழ் மாவட்டம பருத்தித்துறை... Read more »