வடமராட்சி வல்லிபுரத்தில் அலயன்ஸ் நிதி நிறுவனத்தால் 10000 பனம் விதைகள் நாட்டிவைப்பு….!

பருத்தித்துறை அலையன்ஸ் நிதி நிறுவனத்தால்  அதன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலையான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்போம், உலகைக் காப்போம் எனும் வகையில் இன்று காலை 9:00 மணியளவில் அலயன்ஸ் நிதி நிறுவன... Read more »