அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க  தயாராகும் சுமந்திரன்…..! கருணாவதி பத்தமநாதன்.

அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்ற போர்வையில் சர்வதேச நீதியைப் புறக்கணிக்க சுமந்திரன் தயாராகுவதாக வடக்கு கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் அமைப்பு பணிப்பாளர் திருமதி கருணாவதி பத்மநாதன் தெரிவித்துள்ளார். அவர் அனுப்பியுள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்... Read more »