அராலி சந்தியில் விபத்து – இளைஞர் ஸ்தலத்தில் பலி….!

ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி சந்தியில் இன்றையதினம் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 3ஆம் கட்டை ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த ஜெனட் மாறன் (வயது 25) என்பவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், ஊர்காவல்துறை பகுதியில் இருந்து... Read more »