அரச வங்கியில் 6 கோடியே 83 லட்சம் மோசடி! வங்கி முகாமையாளரான பெண் கைது!

அரச வங்கி ஒன்றில் சுமார் 68 மில்லியன் ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கி முகாமையாளரான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு 10ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு கடவத்தை பிரதேசத்தில் உள்ள அரச வங்கி ஒன்றில் போலி... Read more »