அரச நிறுவனங்களில் கொண்டு வரப்படவுள்ள மாற்றம்!

உற்பத்தித்திறனை பாதிக்கும் அரச நிறுவன மற்றும் நிதி ஒழுங்கு விதிகளை மீளாய்வு செய்ய வேண்டிய காலகட்டத்தில் நாங்கள் இருக்கிறோம். அவ்வாறு செய்யவில்லையென்றால் அது காலத்தை விரயம் செய்யும் செயற்பாடாகவே இருக்கும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில்... Read more »

அரச நிறுவனங்களில் நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்!

விடுமுறை விண்ணப்பங்களை சமர்ப்பித்தல் மற்றும் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறுதல் உள்ளிட்ட அரசாங்க உள் அதிகாரத்துவ பரிமாற்றங்கள் இணைய அலுவலக மேலாண்மை அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது. பொதுச் செலவைக் குறைக்கும் வகையில் இந்த திட்டம் மேற்கொள்ளப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை... Read more »

அரச நிறுவனங்களில் அமுலுக்கு வரும் புதிய நடைமுறை

அரச நிறுவனங்களின் விடுமுறை விண்ணப்பப் படிவங்களை இணையவழி முறையின் மூலம் பூர்த்தி செய்யும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அச்சிடும் செலவைக் குறைக்கும் வகையில் பொதுநிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த திட்டம் தொடர்பான முன்னோடி திட்டம்... Read more »