நாடு அடுத்துவரும் இரு வாரங்களில் மிகமோசமான அபாயத்தை சந்திக்கும்! கட்டுப்பாடுகளை கடுமையாக்குங்கள், அரசுக்கு எச்சரிக்கை.. |

நாட்டில் மீண்டும் மிக இறுக்கமான பயண கட்டுப்பாடுகளை விதிக்காவிட்டால் கொரோனா பரவல் மிக தீவிரமாகும். என இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண மேலும் கூறியுள்ளதாவது, எதிர்காலத்தில் கோரோனா வைரஸ் தொடர்பான இறப்புகள்... Read more »