அரசிற்கு எதிர்ப்பு தெரிவிக்க பெருமளவானோர் கொழும்புக்கு அழைக்கப்படுவர்! சஜித் பிரேமதாச.

அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பெருமளவானவர்களை கொழும்புக்கு அழைத்து வரவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கம் வரிசையில் நிற்கும் யுகத்தை உருவாக்கி அன்றாட... Read more »