அரசியல் கைதிகள் உண்ணாவிரத போராட்டம் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது…!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 13 பேர், தமது விடுதலையை வலியுறுத்தி கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 5 வது நாளாகவும்  உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த 2019,2020 ஆகிய காலப்பகுதிகளின் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்... Read more »