அரசாங்க தரப்பிற்குள் தொடரும் ஊழல் செயற்பாடுகள்: பொன்சேகா குற்றச்சாட்டு

அரசாங்க தரப்பிற்குள் இன்னமும் ஊழல் செயற்பாடுகள் இடம்பெறுவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(01) உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,“1.4 பில்லியன் அமெரிக்க டொலருக்கு நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான அனுமதி விலை மனுக்கோரல் நடைமுறைகளை மீறி வழங்கப்பட்டுள்ளது.... Read more »