தாய்மாரின் கண்ணீரை உலக நாடுகள் பார்த்துக் கொண்டு இருக்கின்றது….!மனுவல் உதயச்சந்திரா.

இலங்கை அரசாங்கத்தை நம்பி உயிரோடு ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளை மீட்கவே இன்று வீதியில் இறங்கி போராடுகின்றோம்.காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள், உறவுகளுக்காகவே உறவுகளாகிய நாங்கள் இன்று வீதியில் இறங்கி கண்ணீர் சிந்தி போராடி வருகிறோம். இதற்கு சர்வதேசம் நீதியை பெற்றுத் தர வேண்டும் என மன்னார்... Read more »