அம்பாறை காரைதீவில் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தக வெளியீடு.

ஆசிய நிலையத்தின் அனுசரனையுடன் கெப்சோ நிறுவனத்தினால் பெண்களுக்கெதிரான வன்முறைகளை இல்லாமல் செய்யும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக கெப்சோ நிறுவனத்தினால் ”இல்லத்து வழக்காடு” எனும் தலைப்பில் புத்தகவெளியீடு நேற்று காரைதீவு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. புத்தக வெளியிட்டாளரும்... Read more »