அமைச்சர் மஹிந்தானந்தவின் கொடும்பாவி எரிப்பு.

இரசாயன உரத்தை விநியோகிக்கக் கோரியும், அத்தியவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நுவரெலியா விவசாய சங்கங்களும் பௌத்த குருமார்களும் இணைந்து, நுவரெலியா தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (17) பகல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டதுடன் எதிப்பு பேரணியையும் முன்னெடுத்தனர் . இதன்போது விவசாயத்துறை அமைச்சர்... Read more »