அமைச்சரவையின் அதிரடி முடிவால் எரிபொருள் பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி.

இலங்கையில் 8 மாதங்களுக்குத் தேவையான பெற்றோல் மற்றும் டீசலை சிங்கப்பூரில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்தத் தகவலை அமைச்சரவை இணைப்பேச்சாளரான அமைச்சர் ரமேஷ் பத்திரண ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல்... Read more »