வடக்கில் அர்ப்பணிப்போடு களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்! –

வடக்கில் மனிதநேயத்தோடும் அர்ப்பணிப்போடும் களப்பணியில் ஈடுபடும் ஊடகவியலாளர்கள் நேற்று  கௌரவிக்கப்பட்டனர், அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வீ.சுப்பிரமணியம், மற்றும் ஏற்பாட்டாளர் அன்ரனி ஜேசுதாசன் ஆகியோர் தீவிர முயற்சியில்   மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக மனிதநேயத்தோடும், அர்ப்பணிப்போடும், தமது கடமைகளை வகைப் பொறுப்போடு... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர் பிரச்சினையில் பல்வேறு வீர வசனங்கள் பேசிய கடற்றொழில் அமைச்சரால் ஒரு முடிவினையும் எடுக்க முடியவில்லை,….! அன்ரனி ஜேசுதாசன்.

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் பிரச்சினைக்கு முற்றுமுழுதான தீர்வினை வழங்குவதாக பல்வேறு வீர வசனங்களைப் பேசிய கடற்றொழில் அமைச்சரால் இதுவரை அவரால் ஒரு தீர்க்கமான முடிவினை எடுக்க முடியாமல் இருப்பதாக தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசன் தெரிவித்துள்ளார்.... Read more »