அனுராதபுரத்தில் 4,000 பேர் வீடுகளிலிருந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர் –

அனுராதபுரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் 4,000 பேர் வீடுகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் என்று, அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அனுராதபுர மாவட்டச் செயலாளர் வைத்தியர் ரசிக்க இந்திக்க அம்பேபொல தெரிவித்துள்ளார். அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில், கொரோனா சிகிச்சைக்காக இரண்டு விடுதிப் பிரிவுகளும்... Read more »