ஆர்ப்பாட்டக்காரர்களின் செயற்பாட்டை அனுமதிக்க போவதில்லை! ரணில்.

ஆர்ப்பாட்டக்காரர்கள்  நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பை தடுப்பதற்கோ, அல்லது பொதுக் கட்டிடங்களை ஆக்கிரமிப்பதற்கோ அனுமதிக்கப் போவதில்லை என  பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாட்டில் சட்டம் ஒழுங்கு ஒன்று காணப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிஎன்என் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர்... Read more »