அநுராதபுரம் சிறையில் தமிழ் அரசியல் கைதிகளை மனோ பார்வையிட்டார். –

அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், காவிந்த ஜயவர்தன மற்றும் ரோஹண பண்டார ஆகியோர் நேற்று சென்றிருந்தனர். எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகள், இவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் தொடர்பில்... Read more »