அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலை…..!

நாட்டில் சுமார் 91 அத்தியாவசிய மருந்துகளின் கையிருப்பு கடந்த வாரம் இறுதிவரை மத்திய மருந்தகத்தில் (CMS) பூஜ்ஜிய கையிருப்பு நிலைக்கு வந்துள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) நியமித்த மூன்று பேர் கொண்ட குழுவின் அறிக்கையின்படி இது தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று... Read more »