அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை!! சுனில் ஹந்துனெத்தி…!

அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (29) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப்... Read more »