அத்தியாவசிய  சேவைகளை மேற்கொள்ளுதல் தொடர்பில் அரச அதிபர் தலைமையில்  கலந்துரையாடல்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமை மற்றும் அத்தியாவசிய  பொருட்கள், சேவைகள் விநியோகம்  தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்  கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை  பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் எரிபொருள்... Read more »