அண்ணன் தம்பிகளால் நாடு இருளில் மூழ்கியுள்ளது! சம்பிக்க ரணவக்க.. |

அண்ணன் தப்பிகளால் நாடே இருளில் மூழ்கியுள்ளதாக முன்னாள் மின் சக்தி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.  யாழ்.நகரில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி செயற்பாட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் அவர் கூறியுள்ளதாவது,... Read more »