அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்பதே எமது நோக்கம்- ஆர்.இராஜாராம் –

மலையக உரிமை மீட்பு பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்குக் குரல் கொடுப்பதற்காகவே குறித்த அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் வேறு எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்றும் குறித்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ஆர்.இராஜாராம்... Read more »