அச்சுறுத்தும் தலைவர்! ரணிலை கடுமையாக சாடிய சஜித்

பொருளாதாரக் குற்றவாளிகளைப் பாதுகாக்கும் மற்றும் மக்களை அச்சுறுத்தும் தலைவர், என்று ஜனாதிபதியை விளித்துள்ள, இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் இன்றைய நாடாளுமன்ற உரையை, கடுமையாக சாடியுள்ளார். இரண்டாவது அறகலய (மக்கள் போராட்டத்திற்காக) மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியையும் அவசரகாலச் சட்டங்களைப் பயன்படுத்தி இராணுவ... Read more »