அக்கரைப்பற்றில் மூன்று 5 ஆயிரம் ரூபா போலி நாணையத்தாளுடன் பல்கலைக்கழக மாணவன் அவரின் நண்பன் உட்பட இருவர் கைது

அக்கரைப்பற்றி அப்பிள் கடை ஒன்றில்  ஜயாயிரம் ரூபா போலி நாணையத்தாளை வழங்கி அப்பில் வாங்க முயற்சித்த அட்டாளைச்சேனையைச் பிரதேசத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவன் ஒருவர் உட்பட இருவரை இன்று வியாழக்கிழமை (9) கைது செய்யப்பட்டதுடன் மூன்று ஜயாயிரம் ரூபா போலி நானையத்தாள்களை மீட்டுள்ளதாக பொலிசார்... Read more »