அகரம் நிறுவனத்தால் வடக்கு கிழக்கில் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு…..!

தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை... Read more »