மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிசார் வாக்குமூலம்! –

மறவன்பிலவு சச்சிதானந்தனிடம் சாவகச்சேரி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மறவன்பிலவில் சச்சிதானந்த்த்தினால் தாய், தந்தையர் நினைவாக 53அடி உயரமான தூபி மற்றும் பரம்பரை வழிபாடு நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதில் மறவன்பிலவில் காணாமல் ஆக்கப்பட்ட 32 பேரின் விபரங்களையும் பொறித்துள்ளார். இதில் ஈழத்தில் தமிழர் அரசியல்... Read more »

நியுஸிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து CID விசாரணை!

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »

தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுரேஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »

நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தை சூழ பொலிஸ் பாதுகாப்பு தீவிரம்! இன்று நல்லுாரானுக்கு தேர் திருவிழா.. |

வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந் திருவிழாவில் இன்று தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் ஆலய சுற்றாடலில் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது.  உள் வீதியில் தேர் திருவிழா இடம்பெறும் நிலையில் பக்தர்கள் ஒன்றுகூடலாம் என்பால் ஆலய சுற்றாடலில் பொலிஸார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். ஆலயத்திற்கு... Read more »

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 626 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் 626 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொரோனாத் தொற்றுப் பரவுவதைத் தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 59 ஆயிரத்து 621 பேர் கைதுசெய்யப்பட்டனர் என்று பொலிஸ் ஊடகப்... Read more »

இருநூறு ஆண்டு பழமையான ஆலயத்தை இருப்பதற்கு கோவை ஆதீன சுவாமிகள் கண்டனம்…!

இந்தியா தமிழ்நாடு சிதம்பரம் பகுதயில் சிறி மௌன சிமாமிகள் மடவாசலில் உள்ள 200 ஆண்டுகளுக்கு ல் பழமை வாய்ந்த ஆலயத்தை இடித்து சுவாமி சிலையை அகற்றும் தமிழ் நாாடு போலீஸ் நடவடிக்கைக்கு தமிழ் நாாடு கோவை ஆதீன குரு முதல்வர் சாப்தசிறி சிவலிங்க சுவாமிகள் கண்டனம்... Read more »

வல்லிபு ஆழ்வார் ஆலய உற்சவம் பிற்போடப்பட்டுள்ளது…!

நாட்டில் தற்போது கொரோணா அபாயம் அதி உச்சமாக காணப்படுவதால் வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த உற்சவம் 2022 ஆண்டு மாசி மாதம் வரும் பூரணை மகம் நாளிற்க்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நதாத்துவது... Read more »

கோவை காமாட்சிபுரி ஆதீனம் அங்காள பரமேஸ்வரி ஆடி உற்சவம்.

இந்தியா தமிழ்நாடு கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி அங்காளபரமேஸ்வரி அன்னையின் ஆடி வெள்ளி உற்சவம் தரிசனம் இன்று இடம் பெற்றுள்ளது. Read more »

கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள்

கிளிநொச்சி செல்வா நகர் கந்தன் குளம் ஓம் சக்திவேலன் ஆலயத்தில் இன்று ஆடி அமாவாசை சிறப்பு வழிபாடுகள் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட்டு இடம் பெற்றது ஆலய பிரதம குரு கிருஸ்ணரூபன் தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் தந்தையரை இழந்தவர்கள் தங்கள் பிதிர் கடன் நேர்த்திகளை... Read more »

செல்வச்சந்நிதி ஆலய கொடியேற்றம் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் ஆரம்பமானது.. |

தொண்டமனாறு செல்வச்சந்நிதி ஆலயத்தின் கொடியேற்றம் கொரோனா பரவல் நெருக்கடிக்கு மத்தியில் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளுடன் நேற்று இரவு எட்டு மணிக்கு ஆரம்பமாகியுள்ளது. சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட100 பேரின் பங்குபற்றலுடன் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வ சந்நிதி முருகன் ஆலய வருடாந்த கொடியேற்ற... Read more »