சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ் இயங்க வவுனியா தமிழ்ச் சைவப் பேரவை கூட்டத்தில் தீர்மானம்.

வவுனியா கோவிற்குளம் சிவன் கோவிலில்  இலங்கையின் தென் மேல் , மலையகம், கிழக்கு , வன்னி, யாழ் என அனைத்து  பிராந்தியங்களிலிருந்தும் சைவ அமைப்புக்களின் தலைவர்கள் , பிரதிநிதிகள் கடந்த ஞாயிறு 26.12. 2021|பங்கேற்றனர். இக் கூட்டத்திலேயே சைவ அமைப்புக்கள் ஒரு குடையின் கீழ்... Read more »

யாழில் காணாமல்போகும் பிள்ளையார் சிலைகள்!

யாழ்.காங்கேசன்துறை – கெமுனு விகாரைக்கு முன்பாகவுள்ள பிள்ளையார் கோவிலில் இருந்து பிள்ளையார் சிலை காணாமல்போன நிலையில் மேலும் சில இடங்களில் பிள்ளையார் சிலைகள் காணாமல்போயுள்ளது. இதன்படி மகாஜனா பாடசாலைக்கு அருகில் உள்ள ஆலயத்திலிருந்து இரு பிள்ளையார் சிலைகளும், பலாலி பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றிலிருந்து... Read more »

இந்து ஆலயங்களில் திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம்.

இந்துக்களின் முக்கிய உற்சவமான திருவெம்பாவை உற்சவத்தின் ஆரூத்திரா தீர்த்தோற்சவம் 20/11 அதிகாலை நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றன. கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் திருவெம்பாவை ஆரூத்திரா தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது. கடந்த பத்து தினங்களாக திருவெம்பாவை உற்சவம் ஆலயத்தில்... Read more »

குடியரசுத் தலைவர் செயலணியுடன் சைவர்கள் சந்திப்பு.

ஒரே நாடு ஒரே சட்டம் எனும் ஜனாதிபதி செயலணியை நேற்று சந்தித்துள்ளதாக கலாநிதி சிவசேனை தலைவர் மறவன்புலவு க சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகத்தனருக்கு அனுப்பிய செய்திக் குறிப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் அனுப்பிய செய்திக் குறிப்பு வருமாறு. இலங்கை... Read more »

மத ஒற்றுமையை பாதுகாப்பதற்காக செய்த முயற்சியை அரசியல் சுயலாபங்களுக்காக மதவாதமாக மாற்றாதீர்கள்..! விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்.. |

குறுகிய அரசியல் சுயலாபங்களுக்காக மத வாதத்தை துாண்டி மக்களை குழப்புவதை நிறுத்துங்கள். என கூறியிருக்கும் ஆரியகுளம் நாக விகாரையின் விகாராதிபதி ஸ்ரீ விமல தேரர்,  விகாரைக்கு அருகில் சுற்றுலா மையத்தை அமைப்பது தொடர்பாக எனது அதிருப்தியை கூறினேனே தவிர விகாரை அமைக்க  முயற்சி செய்யவில்லை.... Read more »

நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று ஆரம்பமாகியது.

வரலாற்று சிறப்பு மிக்க வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் இன்று காலை ஆரம்பமாகியது. கிரியைகள் யாவும் பிரதம குரு கலாதர குருக்கள், தலமையில் பிரபாகரக் குருக்கள், ஆலய பிரதம குரு பிரசாத் சர்மா ஆகியோர் இணைந்து நடாத்தினர்.... Read more »

இலங்கை தொடர்பில் ஐ.நா. விசேட அறிக்கையாளரின் அறிக்கை –

இலங்கையில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை சர்வதேச மனித உரிமைகள் தரத்திற்கு ஏற்ப கொண்டு வர மீளாய்வு செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளின் சுதந்திரம் குறித்த விசேட அறிக்கையாளர், கருத்து மற்றும் கருத்து சுதந்திரம் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பது குறித்த விசேட அறிக்கையாளர், சிறுபான்மையினர்... Read more »

மறவன்புலவு சச்சிதானந்தனிடம் பொலிசார் வாக்குமூலம்! –

மறவன்பிலவு சச்சிதானந்தனிடம் சாவகச்சேரி பொலிஸார் வாக்குமூலம் பெற்றுள்ளனர். மறவன்பிலவில் சச்சிதானந்த்த்தினால் தாய், தந்தையர் நினைவாக 53அடி உயரமான தூபி மற்றும் பரம்பரை வழிபாடு நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்பட்டுள்ளது அதில் மறவன்பிலவில் காணாமல் ஆக்கப்பட்ட 32 பேரின் விபரங்களையும் பொறித்துள்ளார். இதில் ஈழத்தில் தமிழர் அரசியல்... Read more »

நியுஸிலாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட இலங்கையர் குறித்து CID விசாரணை!

நியுஸிலாந்தின் ஓன்லேன்ட நகரில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் தாக்குதல் மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் விஷேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த நபருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஐஎஸ் ஐஎஸ் அமைப்புடன் தொடர்பில் இருந்த... Read more »

தமிழரசுக் கட்சியின் தலைமை மீது சுரேஸ் குற்றச்சாட்டு!

தமிழ் மக்கள் விடயத்தில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் இரட்டை வேடமிட்டு செயற்படுகின்றது என ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினை தொடர்பாக ஜெனிவாவில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இன்று அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்... Read more »