இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி – தமிழ்தேசிய கூட்டமைப்பு இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்.கொக்குவில் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று மாலை இந்த சந்திப்பு உடம்பெற்றுள்ளது. சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், மற்றும் தமிழரசு கட்சியின்... Read more »
நாட்டில் எரிபொருள் விலை அதிகரிப்பிற்கமைய பேருந்து கட்டணங்களும் அதிகரிக்கப்படவேண்டும். என பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கோரிக்கை முன்வைத்திருக்கின்றன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் போக்குவரத்து அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் நேற்று (28) கொழும்பில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர். எனினும்... Read more »
யாழ்.கல்வியங்காடு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு வழங்க எரிபொருள் இல்லை. என கூறப்பட்டிருந்த நிலையில் இரவு வேளையில் கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு எரிபொருள் வழங்கப்பட்டதை பொதுமக்கள் கண்டு பிடித்ததால் குழப்பம் ஏற்பட்டிருந்தது. குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொதுமக்களுக்கு எரிபொருள் இல்லை. என கூறப்பட்டுவந்த... Read more »
வீட்டில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எரிபொருளினால் ஏற்பட்டிருந்த விபத்தில் தந்தையும், தாயும் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த மகளும் தந்தையின் இறுதி கிரிகைகள் நடைபெற்ற நேற்றய தினம் உயிரிழந்துள்ளார். ஹோமாகம மாகம்மன பகுதியில் வீடொன்றில் திடீர் தீ விபத்து இடம்பெற்றது. விபத்திற்கு காரணம்... Read more »
வடமாகாணத்திலுள்ள அத்தியாவசிய சேவை ஊழியர்களின் பயணத்தை இலகுபடுத்த ஆளுநர் ஜீவன் தியாகராஜா புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார். இதன்படி வடமாகாணசபையிடம் உள்ள பேருந்துகளை பயன்படுத்தி மிக குறைந்த செலவில் பேருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேபோல் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் அதிகாரிகள் தத்தமது பணி இடங்களில்... Read more »
இ.போ.ச வடபிராந்திய சாலைகளில் கடமையாற்றும் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு மாவட்டரீதியாக எரிபொருள் வழங்கும் நடவடிக்கை ஆளுநரின் தலையீட்டினால் ஆரம்பமாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரியவருவதாவது, இ.போ.ச வடபிராந்திய 7 சாலைகளிலும் கடமையாற்றும் சாரதி மற்றும் நடத்துனர்களுக்கும் எரிபொருள் வழங்கவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில் வடமாகாண... Read more »
பருத்தித்துறை இலங்கை போக்குவரத்து சாலை ஊழியர்கள் தமது போக்குவரத்துக்கான பெட்ரோல் வழங்க வேண்டும் என்று கோரி நேற்று முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் இன்றைய தினம் வட பிராந்திய முகாமையாளர் நேரடியாக பருத்தித்துறை சாலைக்கு விஜயம் மேற்கொண்டு அவர்களுக்கு உரிய எரிபொருள்... Read more »
டாஸ் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணிக்கான அடுத்த ஓராண்டுக்கான ஜப்பான் நாட்டு உதவிக்கான ஒப்பந்தம் இன்று கைச்சார்த்திடப்பட்டது. இன்று காலை 8.30 மணியளவில் முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகள் இடம்பெறும் பகுதியில் குறித்த ஒப்பந்தம் கைச்சார்த்திடப்பட்டது. ஜப்பான் நாட்டின் தூதுவர் மிசுகோஸி கிடேகி... Read more »
வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பரதேச செயலர் பிரிவிற்க்கு உட்பட்ட கிராமசேவகர்கள் தமக்கு எரிபொருள் வழங்குகுமாறு கோரி இன்று காலை 9:00 ,மணியிலிருந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்றைய தினம் சுகயீன விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராமசேவகர்கள் இன்று கௌனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். குறித்த... Read more »
இன்றைய தினம் காலை 9:00 மணிமுதல் தமக்கு பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுவதாக கோரி கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த கிராம சேவகர்கள் போராட்டம் இன்று பெற்றோல் வழங்கியதை அடுத்து நிறைவுக்கு வந்தது. அத்தியாவசிய சேவைக்குள் கிராம சேவகர்கள் உள்ளடக்கப்படுவதாக பொது நிர்வாக... Read more »