பொதுமக்களுக்கு அசௌகரியத்தை உண்டாக்கும் வகையில் நடைபெற்ற பணிப்புறக்கணிப்பு சம்பவம் தொடர்பில் மின்சாரசபையின் பிரதி பொது முகாமையாளர் மற்றும் பொறியியலாளர் ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. கடந்த வருடம் ஜூன் மாதம் 9 ஆம் திகதி இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட... Read more »
வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களின் இடமாற்றத்தை உடன் கைவிடுமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண சுகாதார பணிப்பாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் அறியக்கிடைத்துள்ளதாவது, வடமாகாண வைத்தியசாலைகளில் கடமையாற்றும் தாதியர்களுக்கு வருடாந்த இடமாற்றத்தை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மேற்படி... Read more »
வீட்டுக்குள் புகுந்த மர்ம நபரினால் லங்காபுர பிரதேச செயலக தலைமை பெண் அதிகாரி கொல்லப்பட்ட சம்பவத்தில் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டிருக்கின்றார். லங்காபுர பிரதேச செயலக தலைமை நிர்வாக அதிகாரி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கடந்த 4ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். யமுனா பத்மினி... Read more »
நாடு முழுவதும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆயுதப் படையினரை, அக்கடமைகளில் இருந்து அகற்றுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அண்மைய நாட்களில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பதிவான சம்பவங்களை மையப்படுத்தி, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட தரப்புக்களின் கோரிக்கைக்கு அமைவாக, இது... Read more »
அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் 22 சுயதொழில் முயற்சியாளர்களுக்கு 50இலட்சம் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் திருக்கோவில் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் தலைமையில் திருக்கோவில் பிரதேச செயலக வளாகத்தில் வைத்து இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டு இருந்தன. திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின்... Read more »
கதிர்காமம் கந்தன் ஆலய உற்சவத்தை முன்னிட்டு யாழ் தொண்டமான் ஆறு செல்வசந்நிதி ஆலயத்திலிருந்து ஜூன் மாதம் 4 ஆம் திகதி ஆரம்பித்த புனித பாத யாத்திரையின் 105 பேர் கொண்ட பக்தர்கள் குழுவினர் நேற்று மாலை மட்டக்களப்பு அமிர்தகழி மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர் .... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்திபெற்ற ஊறணி மயானாட்சியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு தீமிதிப்பு உற்சவம் இன்று காலை நடைபெற்றது. கடந்த 01ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமான அலங்கார திருச்சடங்கில் தினமும் விசேட பூஜைகள்,ஊர்காவல் என்பன நடைபெற்றுவந்தது. ஆலயத்தின் பிரதமகுரு க.சத்தியசீலன் தலைமை திருச்சடங்கில் நேற்று... Read more »
மட்டக்களப்பு மாவட்டத்தின் சமுர்த்தி தேசிய துரித பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் மாவட்ட அரசாங்க அதிபரினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ் வேலைத்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான அங்குரார்ப்பன நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கல்லடி சமுர்த்தி வங்கி... Read more »
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சமுர்த்தி வங்கிகளில் கடமையாற்றும் வங்கி முகாமையாளர்கள் , வங்கி அலுவலக உத்தியோகத்தர்கள் , சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர் . தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அரச அலுவலக கடமையில் ஈடுபடும்... Read more »
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளங்கள் நடித்த படம் விக்ரம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மட்டுமல்லாமல், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் விக்ரம் படத்துக்கு நல்ல... Read more »