சுமந்திரனை பிரதமராக நியமிப்பதென்றால் நான் சந்தோஷம் அடைவேன்…..! சி வி விக்னேஸ்வரன்.

சுமந்திரனை பிரதமராக நியமிப்பது என்றால் உண்மையிலேயே நான் சந்தோஷம் அடைவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்தார் சுமந்திரனை பிரதமராக நியமிப்பது தொடர்பில் பேசப்படுதல் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்ட வாறு தெரிவித்தார் “மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் உத்தியோக   பூர்வமல்லாத... Read more »

எரிபொருள் கப்பல்கள் தொடர்பான அமைச்சரின் அறிவிப்பு.

எதிர்வரும் 15-17 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள டீசல் தொகைக்கான முழுப்பணமும் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் 22-24 ஆம் திகதிகளுக்கு உட்படப்ட காலப்பகுதியில் வரவுள்ள பெட்ரோல் தொகைக்கான... Read more »

புதிய அரசை அமைக்க தயார் என்று சஜித் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட மொட்டு அரசாங்கத்தின் மக்கள் ஆணை முடிந்துவிட்டதாகவும், அவர்கள் இந்த அழகான தீவை அழித்தனர் எனவும், இவ்வாறு அழிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்ப ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் தான் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விசேட அறிக்கையொன்றை... Read more »

யாழ் மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்க விசேட திட்டம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணையதளம் (bit.ly/3nPMFvJ) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோ, இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை பயன்படுத்தியோ தங்களது ஸ்மாட் தொலைபேசி, கணணி மூலம் எரிபொருளுக்கான கோரிக்கையினை முன்வைக்கமுடியும். எரிபொருள் கிடைக்கப்பெறும்போது பொதுமக்களுக்கு எரிபொருள் பெறுவதற்கான திகதி, நேரம்... Read more »

ஜனாதிபதி வௌிநாட்டில் இருப்பதாக சபாநாயகர் அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது அருகில் உள்ள நாட்டில் இருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி எதிர்வரும் 13 ஆம் திகதி மீண்டும் இலங்கைக்கு வரவுள்ளதாக சபாநாயகர் பிபிசி செய்தி சேவையிடம் தெரிவித்தார். அத்துடன் எதிர்வரும் 13 ஆம் திகதி ஜனாதிபதி... Read more »

ரணிலுக்கு கோட்டாபயவிடமிருந்து சென்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அறிவிப்பொன்றை வழங்கியுள்ளார். அதன்படி ஏற்கனவே அறிவித்தபடி தான் பதவி விலகுவதாக கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவியிலிருந்து விலகாவிட்டால் அறிவித்தல் இன்றி... Read more »

வட்டுக்கோட்டையில் கண்டன பேரணியும், உருவப் பொம்மை எரிப்பும்….!

வட்டுக்கோட்டை ஐக்கிய மக்கள் சக்தியினரால் நேற்று பிற்பகல் 7 மணியளவில்  வட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டதுடன் மகிந்த மற்றும் கோத்த பாய ராஜபக்ஜ  ஆகியோரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது வட்டுக்கோட்டை  ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர் முருகவேல் சதாசிவம் தலமையில் வட்டுக் கோட்டை... Read more »

காலி முகத்திடல் நோக்கி இராணுவம் நகர்த்தப்பட்டதா? பாதுகாப்பு அமைச்சு மறுப்பு.

காலிமுகத்திடல் நோக்கி பெருமளவு இராணுவம் நகர்த்தப்படுவதாக சமூக வலைத்தங்களில் வெளியான தகவல்களை பாதுகாப்பு அமைச்சின் ஊடக பேச்சாளர் மறுத்திருக்கின்றார். மேலும் இவ்வாறான செய்திகளை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மறுத்துள்ளதாகவும், வேறு தேவைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கும் தரப்புக்களால் இவ்வாறான காணொளிகள்... Read more »

மருதமுனை கடற்கரையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை

அம்பாறை மாவட்டம் மருதமுனை கடற்கரை திறந்த வெளியில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று காலை நடைபெற்றது. இதன் போது கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி தொழுகை நடாத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார். இதில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டிருந்தனர். பெருநாள் தொழுகையினை நிறைவேற்றிய பின்... Read more »

மட்டு.காத்தான்குடி கடற்கரையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை.

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஹஜ் பெருநாள் திடல் தொழுகை இன்று காலை காத்தான்குடி கடற்கரையில் இடம்பெற்றது. காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெருநாள் தொழுகையையும் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எம்.மன்சூர் மதனீ நடாத்தினார். தொழுகையில் பெருந்திரளான பொது மக்கள் கலந்து கொண்டனர் Read more »