மன்னாரில் எரிபொருள் அட்டை ஊடாக எரிபொருள் விநியோகம்.

மன்னார் நகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களுக்கு எரிபொருள் அட்டையின் ஊடாக எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கை மீண்டும் இன்று ஞாயிற்றுக்கிழமை (17) காலை முன்னெடுக்கப்படவுள்ளது. மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மாவட்ட செயலகத்தின் ஒழுங்கமைப்பில் பிரதேச செயலகத்தின்... Read more »

இலங்கை குறித்து உலக நாடுகளுக்கு எச்சரிக்கை! சர்வதேச நாணய நிதியம் தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடி உலக நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கை அறிகுறியாக உள்ளது என்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். இந்தோனேசியாவில், நேற்று G20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களிடம் மத்தியில் உரையாற்றிய ஜோர்ஜீவா, உலகப்... Read more »

பொருளாதார ரீதியில் நாட்டை கட்டியெழுப்பும் சிந்தனை எவருக்கும் இல்லை: த.சித்தார்த்தன்

தென்னிலங்கை அரசியல்வாதிகள் யார் இந்த அதிகாரத்திற்கு வருவது என்று போட்டியிடுகின்றனரே தவிர, இந்த நாட்டை மீண்டும் பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும் என்ற சிந்தனை எவருக்கும் இல்லை.” என்று யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். வவுனியா கோவில் குளத்தில்  (16) இடம்பெற்ற தமிழீழ... Read more »

ஜனாதிபதியாகும் கனவோடு காய் நகர்த்தும் ரணில்! மக்கள் எழுச்சி கட்சி

இலங்கையின் தற்போதைய பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகும் கனவோடு காத்திருக்கும் நிலையில் அவர் ஜனாதிபதி ஆனால் நாட்டில் தொடர்ந்தும் குழப்பகரமான சூழலே நிலவும் என மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் தெரிவித்துள்ளார். கொக்குவில் அமைந்துள்ள அவரது கட்சி அலுவலகத்தில்... Read more »

கோட்டபாய ராஜபக்சவை நாடு கடத்த வேண்டும் – சிங்கப்பூரில் போராட்டம்.

பதவியில் இருந்து விலகிய  இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்பூரின் தீர்மானத்திற்கு எதிராக நேற்று (சனிக்கிழமை) சிங்கப்பூரில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள ஹாங் லிம் பூங்காவில் உள்ள சபாநாயகர் வளாக பகுதியில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. கோட்டாபய ராஜபக்சவை... Read more »

இலங்கையிலிருந்து உடனடியாக வெளியேறுங்கள்! வெளிநாட்டு பிரஜைகளுக்கு அவசர அறிவிப்பு.

இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டு பிரஜைகளுக்கு தாய் நாடுகள் அவசர அறிவிப்பொன்றினை விடுத்துள்ளது. இலங்கையில் தங்கியுள்ள சுற்றுலாப் பயணிகள் இலங்கையை விட்டு விரைவில் வெளியேறுமாறு தாய் நாடுகளினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் தற்போது தொடரும் அமைதியற்ற சூழல் காரணமாக தமது பிரஜைகளின் பாதுகாப்பு கருதி இந்த கோரிக்கை... Read more »

கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேறியமைக்கான காரணத்தை வெளியிட்டுள்ள முன்னாள் நீதி அமைச்சர்.

கோட்டாபய ராஜபக்சவிற்கு பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஆலோசனை வழங்கியவர்களின் பிழையான தீர்மானங்களே கோட்டாபய நாட்டிலிருந்து வெளியேற காரணம் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் நீதி அமைச்சருமான அலிசப்ரி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தொடரின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.... Read more »

கைவிரித்தது மத்திய வங்கி – எரிபொருள் இறக்குமதியை குறைக்க திட்டம்.

ஒவ்வொரு மாதமும் எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான சுமார் 600 மில்லியன் டொலர்களை அரசாங்கத்தால் திரட்ட முடியவில்லை என்பதுடன், எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இதன்படி, இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் திறைசேரி ஆகியவை மாதாந்தம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு தேவையான 600... Read more »

பிரித்தானியாவில் தேசிய அவசர நிலை பிரகடனம்

பிரித்தானியாவில் முதல் முறையாக சிவப்பு தீவிர வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, தேசிய அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் லண்டன், மான்செஸ்டர் மற்றும் யார்க் உள்ளிட்ட பகுதிகளில் மிக உயர்ந்த வெப்பநிலை பதிவாகும் என வானிலை அலுவலகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் பொருள்... Read more »

சர்வகட்சி அரசாங்கத்தை உடனடியாக உருவாக்குமாறு தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு

பொது மக்களின் குரலுக்கு மதிப்பளித்து செவிசாய்க்குமாறும், தேசத்தை அதன் வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கும் அவசரமாக ‘ஐக்கிய அல்லது சர்வகட்சி அரசாங்கத்தை’ உருவாக்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு, இலங்கையின் தேசிய கிறிஸ்தவ சபை அழைப்பு விடுத்துள்ளது. குறித்த சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் நிலவிவரும் நிகழ்வுகளால்,... Read more »