இன்று புதன்கிழமைக்கான மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் நேரத்தை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி இன்றையதினம் இரண்டு மணிநேரமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. பகலில் ஒரு மணிநேரமும் இரவில் ஒரு மணி 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும். Read more »
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகவியலாளர்களை தவிர்த்துவிட்டு அவசரமாக வெளியேறியுள்ளார். ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட அறிவிப்பின் பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் ஒன்றாகவே நாடாளுமன்றத்தை விட்டு வெளியே வந்தனர். இதன் போது ஊடகவியலாளர்கள் மகிந்தவிடம்... Read more »
50 கிலோகிராம் கோதுமை மா மூடை ஒன்றின் விலை தற்போது இருபதாயிரம் ரூபா வரை உயர்ந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கோதுமை மாவின் மொத்த விலை 400 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன... Read more »
பயணிகளை ஏற்றிச் சென்ற விமானத்தில் விமானிகள் திடீரென சண்டையில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சுவிஸ் நாட்டின் ஜெனீவா நகரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகருக்கு அண்மையில் பறப்பில் ஈடுபட்ட ஏர் பிரான்ஸ் விமானத்திலேயே விமானிகளுக்கிடையே இந்த சண்டை நடைபெற்றுள்ளது. குறித்த விமானத்தை... Read more »
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பாரிய ஆசன மாற்றம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் உறுதிப்படுத்துவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இந்த எழுச்சியுடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் எண்ணிக்கையில் கணிசமான மாற்றம் ஏற்படும் என அந்த வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றன. இதன் மூலம்... Read more »
ரம்புக்கன, பின்னவல பிரதேசத்தில் உள்ள உயர்தர மாணவன் ஒருவன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த இளைஞனின் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்முறை வெளியாகியிருந்த நிலையில், முடிவுகள் வெளியாகும் போது அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். கலைப் பாடங்களில் பரீட்சைக்குத் தோற்றிய இம்மாணவன் மூன்று பாடங்களிலும் சித்தியடைந்துள்ளதாகவும்... Read more »
எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன்... Read more »
ஹெரோயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் நேற்றிரவு (29) கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர். திருகோணமலை-லல்லேன் பகுதியில் முற்சக்கரவண்டி சாரதியொருவர் ஹெரோயின் போதைப் பொருள் விற்பனை செய்து வருவதாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே... Read more »
மட்டக்களப்பு -தன்னாமுனையில் வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசியல் தீர்வு கோரியும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தன்னாமுனை பிரதேசத்தில் இப் போராட்டம் இன்று முன்னெடுக்கப்பட்டது. ‘வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன்... Read more »
அரசாங்க வங்கிகளின் மொத்த பங்குரிமைகளில் 20 சதவீதத்தினை குறித்த வங்கிகளின் வைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைத்துள்ளார். இடைக்கால வரவு செலவு திட்டத்தை இன்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், பொருளாதார... Read more »