சீக்கியர்களின் ஆபிலாசைகள் – லோகன் பரமசாமி

சர்வதேசமெங்கும் பரந்து வாழும் இனங்களில் தமிழ் இனம் போலவே மிகவும் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்து வாழும் இனங்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தமது தாயகமாக கொண்ட சீக்கிய இனமும் ஒன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து தமது தாயகத்தை மீட்கும் பொருட்டு தாம் இடம் பெயர்ந்த... Read more »

கிளிநொச்சியில் அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் பொங்கல்பானை மற்றும் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் 14.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் அ.ரெனாட்சன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆரம்பநிகழ்வான. அகவணக்கம் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை அகரம் நிறுவன தலைவர் ஜேசுராசா... Read more »

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்…..!

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் நேற்று 13/01/2023 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாத  இறுதியில் இரண்டாவது... Read more »

விக்னேஸ்வரனை கூட்டணியில் இணையுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் வலியுறுத்து!

தமிழ் கட்சிகள் இணைந்து உருவாக்கியுள்ள புதிய கூட்டணியில் இணைந்து கொள்ளுமாறு பல்கலைக்கழக மாணவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து கலந்துரையாடி வலியுறுத்தியுள்ளனர் எனினும் விக்னேஸ்வரன் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். Read more »

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி கொள்ளை

வேலை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த பெண் ஒருவரின் இரண்டு பவுண் தங்கச் சங்கிலி வழிப்பறி கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது. காரணவாய்  மத்தி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் அரச அலுவலகம் ஒன்றில் வேலை முடிந்து நேற்று வெள்ளிக்கிழமை (13) மாலை 4.55  விட்டு வாசல்... Read more »

மோதிரம் கழராததால் கத்தியால் விரலை வெட்டி மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம்…..!

வீட்டில் நுழைந்த கொள்ளையர்கள் மோதிரம் ஒன்றை கொள்ளையிட முடியாததின் காரணமாக அவரின் விரலை கத்தியால் வெட்டிவிட்டு மோதிரத்தினை கொள்ளையிட்ட பரபரப்பான சம்பவம் பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தம்பசிட்டி பூவக்கரைப் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (12) நள்ளிரவு இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு பகுதியில் வசிக்கும்... Read more »

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் ஆரம்பம்….!

தமிழ்த் தேசிய கட்சிகள் ஐந்து இணைந்து புதிய கூட்டமைப்பை உருவாக்கும் இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தை சற்று முன் யாழிலுள்ள் விடுதியொன்றில் ஆரம்பமாகியுள்ளது. ரெலோ, புளொட், ஈபீஆர்எல்எப், ஜனநாயக போராளிகள் கட்சி, தமிழ்த் தேசிய கட்சி, ஆகிய ஜந்து கட்சிகள் இணைந்து இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு... Read more »

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது, வாகனம் கைப்பற்றல், 4 மாடுகள் மீட்பு…..!

நெல்லியடி பொலிஸாசாரால் சட்டவிரோதமாக வாகனத்தில் மாடுகளை ஏற்றிச் சென்றவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதனை ஏற்றிவந்த வாகன சாரதி மரர்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதில் ஏற்றிவந்த 4 மாடுகளையும் மீட்டுள்ளதுடன் குறித்த வாகனமும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது. பொலீஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகலவின் அடிப்படையிலேயே நேற்று... Read more »

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் ஏகமனதாக நிறைவேற்றம்…..!

பருத்தித்துறை நகரசபையின் 2023 க்கான வரவு செலவு திட்டம் நேற்று 13/01/2023 ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த வருடம் முதல் தடவையாக 2023 ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது அது ஒரு மேலதிக வாக்கினால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மாத  இறுதியில் இரண்டாவது... Read more »

கோதுமை மாவின் மொத்த விலை குறைந்தது!

புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் கோதுமை மாவின் விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல் 200 ரூபா வரை குறைந்துள்ளதாக புறக்கோட்டை மொத்த வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி செய்யப்படும் கோதுமை மாவின் கையிருப்பு அதிகரித்துள்ளமையே... Read more »